பிரித்தானிய மகாராணியுடன் தொடர்பில் இருந்த இலங்கையர் குறித்து வெளியாகியுள்ள தகவல்
பிரித்தானியாவில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்த இலங்கையர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. பொலன்னறுவை கல்லலெல்ல, சுது நெலுகம பிரதேசத்தை சேர்த்த 72 வயதான லயனல் பிட்டியவத்தகே இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார். ராணியின் மரணம் இந்நிலையில் ராணியின் மரணம் குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியும், மனஉளைச்சலும் லயனல் பிட்டியவத்தகே தெரிவித்துள்ளார். பொழுதுபோக்காக உலகத் தலைவர்களுடன் கடிதம் மூலம் தான் பழகுவதாக அவர் தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு முதல், இதுபோன்ற கடிதங்களை எழுதி வருகின்றார். மேலும் … Continue reading பிரித்தானிய மகாராணியுடன் தொடர்பில் இருந்த இலங்கையர் குறித்து வெளியாகியுள்ள தகவல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed